முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனை அமைச்சர்கள் பார்வையிட்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் பின்னர் முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் அவர்களின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட படத்தினை அவருடைய மனைவி எழிலினி அவருடைய மகன்கள் செந்தில் ராஜ்குமார், தமிழ் உதயன், தமிழ் பிரியன், மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் பின்னர் அமைச்சர்கள் சா.மு.நாசர், சி.வி.கணேசன், ஆர்.காந்தி, பெரியகருப்பன், மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கிரிராஜன், அந்தியூர் செல்வராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி எஸ்.சந்திரன் துரை சந்திரசேகர், கே.பி.பி.சங்கர், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட நிர்வாகிகள் கா.சுந்தரத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
No comments