Breaking News

திருக்கனூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

April 09, 2025
  திருக்கனூர் பகுதியில் மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. இதனை அடுத்த...

புதுச்சேரி மாநிலத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் பத்தாம் தேதி அனைத்து விதமான மது கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

April 08, 2025
  புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரானன்ஸிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி மஹாவீர் ஜெ...

புதுச்சேரியில் பிரபல குற்றவாளியை சிறப்பு அதிரடிப்படையினர் அதிரடியாக கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

April 07, 2025
  புதுச்சேரி ஓதியஞ்சாலை காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவன் பிரபல குற்றவாளி மணிகண்டன் என்ற ஸ்டிக்கர் மணி .24...

புதுச்சேரி சிறைகண்காணிப்பாளரை புதிய உலகம் அறக்கட்டளையினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

April 03, 2025
புதிய உலகம் அறக்கட்டளை மற்றும் நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா நிர்வாகம் சார்பில், புதுச்சேரி மாநிலத்தில் மத்திய சிறைச்சாலை கண்காணிப...

புதுச்சேரியில் இணையவழியில் 3 பேரிடம் ரூ.1.57 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி..

April 03, 2025
  புதுச்சேரி குயவா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா், இணையவழியில் பழைய கைப்பேசியை குறைந்த விலைக்கு வாங்க முயற்சித்துள்ளாா்.அதன்படி, ...

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை..

April 03, 2025
  கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது பள்ளி கல்வித்துறையில் காலியாக இருந்த சுமார் 280 ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு நியமன விதிக...

ஒப்பந்த ஆசிரியர்கள் கொட்டும் மழையில் போராட்டம் - எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆதரவு!

April 03, 2025
  புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர்கள், பயிற்சிபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க...
Copying is disabled on this page!