திருக்கனூர் பகுதியில் மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. இதனை அடுத்த...
திருக்கனூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Reviewed by The News Digit
on
April 09, 2025
Rating: 5
புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரானன்ஸிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி மஹாவீர் ஜெ...
புதுச்சேரி மாநிலத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் பத்தாம் தேதி அனைத்து விதமான மது கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
Reviewed by The News Digit
on
April 08, 2025
Rating: 5
புதுச்சேரி ஓதியஞ்சாலை காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவன் பிரபல குற்றவாளி மணிகண்டன் என்ற ஸ்டிக்கர் மணி .24...
புதுச்சேரியில் பிரபல குற்றவாளியை சிறப்பு அதிரடிப்படையினர் அதிரடியாக கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Reviewed by The News Digit
on
April 07, 2025
Rating: 5